ஓன்றை நேசம்
உயிரில் பூத்தால்
யாருக்காவும்
விட்டுக்கொடுத்திட முடியாது
விட்டுகொடுத்தால்
அருகில் வாழ்ந்திடமுடியாது
தொலைவாகி மறைந்தால்
உயிரை உணர்வு கொள்ளாத
உணர்வுக்குள் ஒரு கற்பனை
வாழசொல்லும் அந்த
கற்பனையில் கூட பிரிவின்
வலிகள் நினைவினை
எழுதமறக்காது அந்த எழுதின்
வடிவால் ஓரு அன்பின்
இதயம் ஒன்று கூட வந்தால்
போகும் பாதை சுகமாகும்
No comments:
Post a Comment