"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
முற்களை நம்பியே
பூக்கள் பூக்கின்றன
முற்கள் குத்துமென்று
பூக்கள் பூக்காமல்
விட்டதில்லை
பூக்களின் சாபம்
முற்களேடு வாழ்வு
Post a Comment
No comments:
Post a Comment