"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உறவுகளை கடனாய் ஏற்று
பணமாய் தொலைக்கின்றோம்
ஆசையாய் வாங்கிடா பொருனைப்போல
இங்கே தனக்காய் தொலைத்தவர்
ஆசைகள் அழிக்கபடுவதை பணமே
முடிவுசெய்கின்றது!!!
Post a Comment
No comments:
Post a Comment