Sunday 1 May 2022

ஆண்மையின் இலக்கணதிற்குள் இரு விழிச்சாரல்……….,,,,,

  வீரத்தின. அழகில் 

விவேகத்தின் திறமையில்

நின்றுயாடத்தெரிந்தவன்

சொல்லில் மறைந்திடும்

செயலையறியமலே 

சொல்லைச்செயலாய் படைப்பவன்

கைகளில்  கிடைக்கும் எதுகும்

உயரும்  அந்த உயர்ந்தவன்

திறமைக்கு  இருளும் வழிவிடும்

பயணத்தை தொடர

இருப்பவனை நம்பி இல்லத்தை

கேட்க்கும் நாம் தான்

உள்ளவன் கைகளை பற்றியே

வெற்றிக்காய் சிந்திக்க வேண்டும்




No comments: