விதியெழுதும் வலியை
நல்லநேசம்கொண்டெழுமிட
வழியையும் கண்டமனிதனிடம்
நற்சிந்தனையில்லா கொடுமையே
நல்மனம் வாடியே
உதிருது மண்ணில்
தொல்லையாய் நினைக்கும்
உறவை விட தூரமாய்
காயும் நிலவைவிட
கல்லாய் நிற்க்கும் இறைவனைவிட
அழகாய் ஓரு இதயம்
தடையுடைத்தால்
மலரும் மணக்கும் அழகாய்!!!
No comments:
Post a Comment