"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஒற்றை ஒவியம்
இற்றைவரை தண்ணீரில்
கிடக்கின்றது வண்ணங்கள்
சிதைத்து! அற்றைதிங்கள்
பட்டுதெறிக்கும் போது
மின்னுகின்றது அழகாய்!
Post a Comment
No comments:
Post a Comment