"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இரு இதயத்தின்
எதிர்பார்ப்பே காதல்
அதன் எதிர்பார்ப்பு உணர்வே
காம்ம்
அதன் எதிர்பார்ப்பின் பிறப்பே
மனிதம்
இதில் எதிர்பில்லா மனிதம்
எதிர்பார்ப்பை தொலைத்து
எதிர்பார்க்காதே என்னும்
நினைப்பை
எதிராய் நின்று கூறும்
எதிர்பார்ப்பின் ஏமாற்றமே வாழ்க்கை!!!
Post a Comment
No comments:
Post a Comment