Monday 23 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 தப்பென தெரியா தப்பை

அறியாமல் செய்தே வாழ்வு

தப்பென அறியும் போது

நம்மை திருத்திக்கொள்வதே

நம்மின் சிறப்பு


No comments: