நாம் மனிதனென
நாம் பிறந்த நிமிடம்
மட்டுமே நமக்குள்
நம்மை பிரித்தாழ தொடங்கும்
நம் மனிதம்அனைத்தையும்
விளையாட்டாய் விளையாட
நாம் மறக்கும் மனிதம்
நம்மை நாமே
அழித்தெழுதும் பாதை
இங்கே மிருகம் உயர்ந்து மனிதம்
வீழ்கின்றது
எடுத்திட இல்லா மண்ணில்
புதைத்திடாமனிதம்
மலரை விட அழகானது
No comments:
Post a Comment