தோல்வியேடு போராடும் போது
இதயரணத்தில் தேன்றும் விரக்தியே
நம் நம்பிக்கையுடைவு
படைபினை மாற்றிட
படைத்தவனே சிந்திக்கா
சிந்தனையின் தோல்வியே
நம் பிரிவு
இங்கே தனக்கான தேடலே
மற்றவருக்கான ஏமாற்றம்
ஓன்றையெடுப்பவன் இன்னென்றை
தொலைக்கின்றான் தொலைத்து தொலைத்து
தன்னை கொடுப்பதே மனிதம்!!!
நாம் தொலைத்தது வைரமா கல்லாயென
இன்னெருவர் கைகளே நமக்கு
அடையாளம்!!
No comments:
Post a Comment