Thursday, 19 May 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நான் தோற்ற 

இடத்தில்

என் அறிவையிழந்தேன்

நான் ஏமாந்த  

இடந்தில்

 என் முட்டாள் தனம் 

உணர்ந்தேன்

நான் காயபட்ட 

இடத்தில்

என் தைரியத்தையிழந்தேன்

இழந்திழந்து நான்

இப்போ  பைத்தியமானேன்!!

இப்போ  யாரும்

  கூடப்வைத்தியமாக்க 

என்  கூட   கூடிடவில்லை!!! 

நான் பைத்தியமென்று

விலகியேவிட்டதால் 

இழந்தவை  பற்றி யாரும் 

கவலைப் படவுமில்லை

இதுவரை  இருந்தவர் 

யாரும்  எனக்காவுமில்லை

இருப்பதாய்  சொல்லிக்கொள்பவரும் 

உண்மையாய்  இருக்கப்போவதுமில்லை !!


  






No comments: