"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நான் தோற்ற இடத்தில்
என் அறிவையிழந்தேன்
நான் ஏமாந்த இடந்தில் என்
ன் முட்டாள் தனம் உணர்ந்தேன்
நான் காயபட்ட இடத்தில்
என் தைரியத்தையிழந்தேன்
இழந்திழந்து நான்
இப்போ பைத்தியமானேன்
யாரும் இப்போ வைத்தியமாக கூட
கூடயில்லை!!! நான் பைத்தியமென்று
Post a Comment
No comments:
Post a Comment