"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மயில்த்தோகையழகின்
வண்ணம் கொண்டு
மாமன் மணப்பூ பந்தலில்
மடல்வாழைக்கண்ணுக்கு
வலைவிரித்தான் மழைத்தோகை
சந்தோஷத்தில்
மழைச்சாரல் மடிதொட்டு
மாமன் மயில்தோகையழகில்
மழைப்பூ தலைசாய்த்தால்
மல்லிகைபூப்போல்!!!
Post a Comment
No comments:
Post a Comment