"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
புரிதல் இல்ல இடத்தில்
வாழ்வு தோற்றுப்போகின்றது
புரிதல் உள்ள இடத்தில
பொய்கள் தோற்றுப்போகின்றமு
அன்பு உள்ள இடத்தில்
கோவங்கள் தோற்றுபோகின்றது
அன்பு இல்ல இடத்தில்
மனிதனே தோற்றுப்போகின்றான்
Post a Comment
No comments:
Post a Comment