"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பொய்யின் அழகில்
கிடைத்த சந்தோஷங்கள்
காணமல் போவதை
இதயங்கள்
புரிந்தாலே போதும் வாழ்க்கை
உண்மையாகும்!!!
Post a Comment
No comments:
Post a Comment