"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வெற்றிடத்தின் இடைவெளி
நிரப்படமால் கிடக்கும் போதுதான்
நாம் இழந்தது நம் வெற்றிடத்தின்
அழகு என அறிகின்றோம்!!!
Post a Comment
No comments:
Post a Comment