"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தனிமைக்கூட நம்மை பிடிக்காதபோதே
நமக்கு மரணம் கொடுத்த தண்டனை
எவ்வளவு பெரிதென்பதை புரிகின்றது
மொய்யிற்க்கு கூட ஆள்லில்லாத போதே
உண்மையில் தண்டனை புரிகின்றது
Post a Comment
No comments:
Post a Comment