Saturday 21 January 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 தனிமைக்கூட நம்மை பிடிக்காதபோதே

நமக்கு மரணம் கொடுத்த தண்டனை

எவ்வளவு பெரிதென்பதை புரிகின்றது

மொய்யிற்க்கு கூட  ஆள்லில்லாத போதே

உண்மையில் தண்டனை  புரிகின்றது


No comments: