"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
யாருமில்ல நிலைதொட்டு
யாரும் பேசா வாழ்வை தொட்டு
வாழும் போதுதான் நம்மை
யாருக்கு பிடிக்கவில்லையென
புரியும் அப்பவும் நடிக்க முடியாமல்
ஊமையாகும் வாழ்க்கையே
நமக்காய் நாம் தேடிக்கொண்ட
நியம்!!!
Post a Comment
No comments:
Post a Comment