"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நின்றாடிய நிலாவெளியில்
கண்மலர்ந்த கனவுகளில்
ஒன்றாடிய பொழுகளும்
கனவினைபோல் களைத்தாடியே
மறைந்ததேன் உன்னைபோல்
நிலவே
Post a Comment
No comments:
Post a Comment