"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நீயாய் தந்து போன
ஆசைகளும் நீயாய்
தந்த ஏமாற்றங்களும்
நானாய் எதிர்பார்த்த கனவாய்
கடந்தே போனது ஓரு மழைமேகம்
போல்!!!
Post a Comment
No comments:
Post a Comment