"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அலைபோல் வந்து வந்து
மோதும் கவலைகளில்
இழுத்தும் சொல்லும் அலைகளும்
உண்டு
கரைசோர்க்கும் அலைகளும்
உண்டு காலத்தின் அலைகளில்
தள்ளாடும் உடலே வாழ்கை
Post a Comment
No comments:
Post a Comment