இன்று நேற்று வந்ததல்ல
கிறுக்கல் ஒன்றை காகிதம்
கிடைத்த நெடி வந்து போகும்
எனக்குள் யாருக்காகவும்
பிறக்கவில்லை எனக்குள்
கையில் ஒற்றை எழுதுகோல்
கொடுத்தால் போதும் தொற்றிக்கொள்ளும்
தானாய் எனக்குள் குப்பைக்கைள்
குப்பையாய் தொலைத்தது
அதிகம்
தொலையமல் இங்கே
இருப்பதால்
என்னை கற்பனை செய்யும் விதமே
கொஞ்சம். வருத்தம்
இருந்தாலும் நிக்கபோதில்லை
இந்த பழக்கம் இது பிறப்பிற்க்குள்
அடைத்த கணக்கு மரணம்
தொட்டால் மட்டுமே நிக்கும் இந்த
மையின் கிறுக்கல் !!!
No comments:
Post a Comment