"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
காலம் ஒரு விசித்திரம்
நம்மை கடக்கும் வரை
புரியாமல் தொலையும்
அனைத்தையும் கடந்தபின்னர்
காயமாய் ஏமாற்றமாய்
நமக்கு புரியவைத்திடுகின்றது
Post a Comment
No comments:
Post a Comment