என் புன்னகையை மட்டும்
பார்த்தவருக்கு என்
வலிகள் தெரியவாய்பில்லை
என் கோவத்தை மட்டும்
பார்த்தவர்களுக்கு என்
ஏற்றங்கள் தெரியவாய்ப்பில்லை
என் அனபை மட்டும்
பார்த்தவர்களுக்கு என்
காயங்கள் தெரியவாய்ப்பில்லை
என் கனவை மட்டும்
பார்ப்பவர்களுக்கு என்
ஏங்கள் தெரியவாய்ப்பில்லை
என் வார்த்தையை மட்டும்
பார்ப்பவர்களுக்கு என்னையே
தெரியவ்ப்பில்லை!!!!!
No comments:
Post a Comment