தோல்விகள் என்னை
கேலிபேச
என் உணர்வுகள் என்னை
சிறைபடுத்த என் சிந்தனை
என்னை திரும்பி பார் என்றது!!
என்னை நான் திரும்பிபார்க
என் கற்பனை எனக்கு கதைபடித்தது
இப்படி!! நீ
நல்லமகளாய் தோற்றபின்னே
நல்லமகளை பெற்றுக்கொண்டாய்
நீ நல்ல மனைவியாய்
தேற்றபின்னே நல்ல பெண்மையை
கற்றுக்கொண்டாய்
நீ நல்ல தாயாய் தேற்றபின்னே
நல்ல தாமையை
உணர்ந்து கொண்டாய்
நீ நல்ல நண்பியாய்
தோற்றபின்னே
நட்பின் உண்மையை
உணர்ந்து கொண்டாய்
நீ நல்ல பெண்னாய்
தேற்ற பின்னே
பெண்மையை தாய்மைக்குள்
கண்டு கொண்டாய் நீ
ஓழுக்கத்தை உனக்குள்
கண்ட பின்னே தோல்வியேடு
புன்னகைக்க கற்றுக்கொண்டாய்
வெற்றியை தொலைத்த வாழ்விலும்
உண்மையை உனக்குள்
வைத்தால் தானே
கற்றதன் வழியில்
வந்தவை அனைத்தும்
துன்பமேயென்றாலும்
மற்றவர் துன்பதை இன்பமாக்கிட
நல்ல இதயத்தை உனக்குள்
உருவாக்கினாய் என்றது!!!!
No comments:
Post a Comment