"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நீவடித்த கற்சிலை உன்
நிழல் பார்த்தே அழுகின்றது
நான் வடித்த பொற்சிலை
எனைபார்த்தே அழுகின்றது
இதுதான் தாமையென
என் கண்ணீர்துளி விழுகின்றது
இருந்தும்ம மகளே
நீ வடித்த ஒவியம் புன்னகைத்தபடி
என்னைப் பார்க்கின்றது!!!!
Post a Comment
No comments:
Post a Comment