"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓடிக்கொண்டே இருக்கும்
கால்களுக்கு மட்டும் தான்
தெரியும் ஓடிய தூரமும் அதன்
வலிகளும் !!!
எட்ட நின்று பேசும்
வாய்களுக்கு எப்படி புரியாதோ
அதுபோல் தான் வலிகள்
மற்றவர்புரியாமலே.
ஓவ்வொருவர் கண்ணீரும்
வலியும் தனக்குள் சிந்திக்கொண்டே
இருக்கும்!!!
Post a Comment
No comments:
Post a Comment