Tuesday 31 January 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓடிக்கொண்டே இருக்கும்

கால்களுக்கு மட்டும் தான்

தெரியும் ஓடிய தூரமும்  அதன்

வலிகளும் !!!

எட்ட நின்று பேசும்

 வாய்களுக்கு எப்படி புரியாதோ

அதுபோல் தான் வலிகள்

 மற்றவர்புரியாமலே. 

ஓவ்வொருவர் கண்ணீரும்

வலியும் தனக்குள் சிந்திக்கொண்டே

இருக்கும்!!!

No comments: