"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கண்சிமிட்டும் நிமிடத்தின்
என் கண்துடிப்பின் சந்தோஷம்
சநீயானாய் என என்
உணர்வுகள் நம்பியதுண்டு
இப்போ அந்த கண்துடிப்பால்
என் கண்கள்
கண்ணீர்விடுகின்றது என்
உணர்வுகள் சொன்ன நீயே
இல்லையென!!
Post a Comment
No comments:
Post a Comment