"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எதையிழந்தால்
வலியே வாழ்க்கையாகின்றதோ
எதையடைத்தால் மரணவரை
சந்தோஷம் வருகின்றதோ
அதுவே உன்னில் பிறந்த காதல்
Post a Comment
No comments:
Post a Comment