"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எதையிழந்தால்
வலியே
அதுவே வாழ்க்கையின்
எதை எதிர்பார்த்தல்
ஏமாற்றமோ அதுவே
வாழ்க்கையாக்காதே
எதையடைத்தால் மரணவரை
சந்தோஷம் வருகின்றதோ
அதுவே உனகுள் பிறந்த
காதலான வாழ்க்கை யென கைபிடி !!
Post a Comment
No comments:
Post a Comment