சோர்வாய் போன உடலும்ம
மனசும் உற்சாகமற்றே உடைத்தழுவதை
வேடிக்கை பார்க்கின்றது விடியல்
எழுப்பிடாமல் !!
ஏனென வினாவினேன்
உதிர்ந்த பூவிற்கு வாசமில்லையென்றது!!!
புன்னகை பூக்களே அதிகாலை அழகு
என்பதால் எழுப்பவில்லையென்றது
உடையும் பொழுது பொழுக்கே
பிடிக்கா முகமாகின்றேன் !!!
No comments:
Post a Comment