Thursday 5 January 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 என்னை தோற்கடித்த

என்னையே என் கற்பனை

காதல் செய்ததால் தான்

என் கனவுகளில் பூக்கின்றேன்

நீ விட்டசென்ற கல்லறை 

காத்திருப்பதால் தான்

என் உயிரை 

கூண்டுக்குள் சிறைவைத்தேன்

என் ஆசைகள் தேற்றபின்னர்தான்

என் கனவுகளை  என்னேடு

பூட்டிக்கொண்டேன் என்

கற்பனைகள் தோற்கா 

 கைபிடியானதால் என் வலிகளேடு

உறவானேன்  கைதட்டும் தூரத்தில்

யாருமில்லா வனமானதால்

தான்

என் சிற்பத்தில் வெள்ளை வர்ண்ம்

அழகானது 

ஆச்சரியம்  ஒட்டிக்கொண்ட

வர்ணங்கள் மட்டும் அழுக்கானது

பல விழிகளுக்கு

என்னில்பட்டுதெறித்த

சூரியனின் ஒளியின்

பார்வையில் மட்டும்

விசித்திரமானேன் புரியாமல்

மனசுடைத்து இதயம் வெறுத்து

கல்லாய் போன கல்லுக்கே கற்பனை

கதையெழுத ஓரு காவியம் குழப்பத்தில்

முடிந்தது தானாய்!!!இங்கே எழுதுகோலும்

எனதில்லை  கற்பனைகளும் எனதில்லை!!!!



No comments: