"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அருகில் இடம் கிடைத்தால்
போதுமென்ற பெண்மைக்கு
இப்போ
மனதில் இடம் தேவையென
புரிந்ததால் தானே பிரிவுகள்
அதிகமானது
ஓரு தவரான ஆண்மையின்
உயர்வில் கிடைக்கும் பெருமையை விட
ஒரு ஓழுக்கமான ஆணின் வறுமையை
புரிந்த பெண்மையே இறையழகு!!!
Post a Comment
No comments:
Post a Comment