"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நமக்கன வரமாய் நம்மை
துன்பத்திலுருந்து காத்திட
ஒருவர் கிடைத்தால் நம்
சாபங்கள் கூட வரமாகும்
நம் துன்பத்தையே ஒருவர்
உருவாக்க கிடைத்தீட்டால் வரம்
கூட சாபமே!
Post a Comment
No comments:
Post a Comment