தள்ளியே விழுத்திய போது
எழும்பிய நம்பிக்கை தடுக்கியே
விழுந்தபோது எழுந்த
உற்சாகம் தவறிவிழுந்தபோது
வந்த துணிவு இப்போ
ஏறியே மித்து நடந்தாலும்.
தோற்றே கிடக்கின்றது உணர்வற்று
இறைவன் வெற்றிட்ட
என் உடல் தீயானதாலா இல்லை
மனிதன் உருவாக்கிய வலைகள்
முற்களாய் குத்துவத்தலா ஆனால்
இன்னும் மாறமலே
இருக்கின்றது கோமாளி வேடம்
மட்டும்!!!!
No comments:
Post a Comment