"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நம்மில் சிறந்தது நம்மேடு
கூடவரவேண்டியது எதுவென
தெரிந்தும் நம்மிலிருந்து
கொஞ்சம்கொஞ்சமாய்.
போய்கொண்டயிருக்கின்றது
நம்முடைய ஓழுக்கம்
தனியெருவர்
சிறப்பாய்பேசபட்டவையை
கடிணமென கலட்டி
போடுவிட்டே வாழபழகி
விட்ட
வாழ்வை மாற்றி
இவ்வாண்டே நீ பூத்திடு!!!
Post a Comment
No comments:
Post a Comment