நம்மில் சிறந்தது
நம்மேடு
கூடவரவேண்டியது
எதுவென தெரிந்தும்
நம்மிலிருந்து
கொஞ்சம் கொஞ்சமாய்.
போய்கொண்டயிருக்கின்றது
நம்மை விட்ட
நம்முடைய ஓழுக்கம்
தனியெருவர்
சிறப்பாய்பேசபட்டவையை
கடிணமென கலட்டி
போடுவிட்டே வாழபழகி
விட்ட
வாழ்வை மாற்றி
இவ்வாண்டே நீ பூத்திடு!!!

No comments:
Post a Comment