"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கை தொட்டு
என்ற கனவுகள்
கனவுக்கைகளுக்குள்
என்றும்
வாழும் நம்மோடு
என்ற சிந்தனை
நாட்கள்
சொல்ல சொல்ல
கற்பனை போல்
தூரமாய் போய்விடும்
நம்மை விட்டு!!!
Post a Comment
No comments:
Post a Comment