"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கை தொட்டு கைவிட்ட
கிடைக்கும் என்ற கனவுகள்
கனவுக்கைள்
என்றும் வாழும் நம்மோடு
நாட்கள் சொல்ல சொல்ல
கற்பனை போல் தூரமாய் போய்விடும்
நம்மை விட்டு
Post a Comment
No comments:
Post a Comment