"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எப்பவும் வார்த்தைகளுக்கு
பிடிப்பவராய் வாழ்ந்து விட்டேன்
அதுதான் வாழ்க்கையும் வார்த்தையேடு
முடிந்துவிட்டது !
எப்பவும்
உணர்வுகளுக்கு
பிடிப்பவராய் வாழ்ந்திடுங்கள்
தடைகளை உடைத்து காத்திடும்
அன்பு கண்ணீர்துடைக்கும் கையாய்
என்றும் வாழும் உங்களேடு!!!!
Post a Comment
No comments:
Post a Comment