காகிதகுப்பைக்குள்
ஒற்றைகாகிதம் அவள்
இதுவரை யாரும் தேடியெடுக்க
கற்பனை சிறகு அவள்
மழையின் துளிகள் அழித்திட
மரணத்தின் ஜென்னம் அவள்
மண்ணில் பூக்கும் பூக்களின்
மென்னையின் வடிவம் அவள்
கண்கள் கண்டால் விட்டு சொல்லா
கனவின் தேடல் அவள்
உண்மை சொன்னால் உயிரின்
உளியின் சிற்பியின் கற்பனை அவள்!!
No comments:
Post a Comment