"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நீ கூட இருந்த போது
அறிந்திடா மனசு உன் மரணத்தின்
இபைவெளியில் ஒரு அனாதையாய்
என்னை நிறுத்திவிட்டு சென்றதை
உணர்கின்றது
Post a Comment
No comments:
Post a Comment