"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நமக்கு பிடிக்கும் என்பதால்
இன்னெருவர் சந்தோஷத்தை
அழித்து நமது சந்தோஷத்தை
அடைத்திட துடிக்கின்றோம்
ஓட்டை படகில் பயணம் செய்வதை
அறியா திமிரே நமக்கு நமே
தேடிடும் அழீவு!!!
Post a Comment
No comments:
Post a Comment