Wednesday 22 July 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

யாரோ ஒருவன் !!
கற்பனையாய் ஆண்மையை
வைத்து இது காதலாயென கருவை
தேடுகின்றான்!இதுவோ காதலானால்
உலகின்  மொழிகளில்லா காதலால்
மனிதன்  வாழ்வான்!!!இல்லையெனில்
மிருகங்களோ காதல்மொழிபேசும்!!

No comments: