Wednesday, 16 September 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

எப்படித்தான் கோவம்கொண்டாலும்
எவ்வளவு காலம் பிரித்தாலும்
ஒரு நெடி நீ அருகிருந்தால் என்னை
உனக்கானவளாய் மாற்றிச்சிரிப்பது  எது!
நமக்கு மட்டும் ஏன் !இப்படியோர் விதி
புரியாக்குழப்பத்தில் காலமெழுதிய
காயம் நாம்தொலைத்த சந்தோஷமாய்
தொலைகின்றது!!!!


No comments: