Sunday 27 September 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,


உன் பிரிவு என்  இதயத்தின்
நோய்யானதால் என்உயிர்
துடிப்பின்றி தவிக்கின்றது
நான் உனக்குள் உணர்வாய் கலந்தது
நீ  பிரிந்த பின்னர்  எனக்குப் புரிகின்றது
என்னை விட்டு பிரிந்த உயிராய் எனக்குள்
நீயே வாழ்ந்தாயென்று!!

No comments: