Saturday 24 October 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

புதைகுழிக்குள் விழுந்த நான்
எழுந்திட முயன்றேன் 
சற்றும் எதிர்பாராதபோது எங்கே
சுழன்ற காற்று மண்ணையள்ளி
முடியது என்னை !
சற்றே தொலைவில்
பொழிந்த மழை கொஞ்சமிரக்கம் கொண்டு
என்னைத்திறக்க  
அலறியடித்த தீ என்னைபற்றி
எரிய அழுதகுரல் கேட்க யாருமற்ற நானோ
மண்ணின் அடியில் புதைய !
 இரடிவிழுந்த விதையே
என்மேல் விருட்சமாய் உயர 
கனவும் ஆசையும் 
ஏக்கமும் கற்பனையும்
சாம்பலாய்  வோரின் அடியில் கிடக்கின்றது
தனியாய்!!!

No comments: