Wednesday 14 October 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

யார் யாருக்கு எது
எது
அதிகம் வலிக்கின்றதே
அதுவோ அவர் அவர்
உள்ளதின் சிதறல்களாகின்றது
எதைஎதை செய்தால் வாழ்கை
கசத்திடுமே அதைஅதையே
திரும்ப திரும்ப செய்து முட்டளாய்
வாழ்கின்றோம் !!!

No comments: