Sunday 20 September 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்னை பிடித்து விட்டாது
என்னோடே தொடரும் சனிபகவானே!
என்னையழித்து எடுத்து கெடுத்ததை
உன்னைப்பிடிக்கா என்னிடம்
கொடுக்கும் வரை
 என்னைக் கை விட்டிடாதே!

No comments: