Tuesday 29 September 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

பிறக்கும்போதே இறப்பென்பது
நிச்சக்கபட்டாலும் ஏனோ
ஒவ்வொரு இறப்பும் ஒரு பாறையின்
சுமையாய் இதயத்தை அழுத்திக்கொண்டே
இருக்கின்றது !!மரணம் அணைக்கின்ற  போதே
வலியும்அணைகின்றது

No comments: