Thursday 29 October 2015

அவளும் உயிர்ரானவள் தான்,,,,,,,

உன்னைத் தொலைத்தாய் நீ
 எண்ணிய காலம் என் கண்கள்
அழுதிட மறந்திட்ட காலம்
 உன்னை புரிந்திடாது நான் 
 பிரிந்திட்டதாய்  நீ வருந்திய
 காலம்  என் சோகங்கள்  
என்னை போர்வையாக்கிய காலம்
உன்னை நான்  மறந்தாய் நீ 
திட்டியகாலம்  என் காதலை
உன்னால் உணர்த்திட முடியக்காலம் 
என் காலதிற்குள் உன்னையன்றி
யாருமே வந்தில்லை  என் ஜென்மங்கள்
கடந்தும் என் இதயவாசல்
 திறப்பவன் நீயன்றி யாறுமில்லை!இருந்தும்
உன்னைத்தொலைதே 
நான் வாழும் காலம் 
இறைவன் எனக்காய் தந்த வரம்
கருணையேடு இறைவனுக்கு நன்றி
சொல்கின்றேன் !!உன் சந்தோஷத்தை
என் வாழ்கை பாலைவனத்தில் 
கருகிடாது காத்தற்காய்!!!!


No comments: