இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Thursday 6 August 2015
குட்டிக்குட்டிச் சாரல்......,
உண்மையன்றி என்னிடம்
உன்னையன்றி என்னிடம்
உள்ளயேயும் இல்லை மாமா
வெளியேயும் இல்லை மாமா
கனவும் நீயே உறகாவிழியும்
நீயே !உறக்கம்கெடுத்து உளறவிட்டு
உன்னை விட்டுப்பிரிவை!
பிரிக்காகாலமும் நீயே தான்மாமா!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment