Thursday 6 August 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

உண்மையன்றி என்னிடம்
உன்னையன்றி என்னிடம்
உள்ளயேயும் இல்லை மாமா
வெளியேயும் இல்லை மாமா
கனவும் நீயே  உறகாவிழியும்
நீயே !உறக்கம்கெடுத்து உளறவிட்டு
உன்னை விட்டுப்பிரிவை!
பிரிக்காகாலமும் நீயே தான்மாமா!!

No comments: