Wednesday 7 October 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

உனக்கு கிடைத்ததை
நீ காப்பாத்திட தவரும் போதே
உன்  இயலாமை  உன்னிடம்
இருந்து மற்றறவரைப் பிரிக்கின்றது
!உனக்கு கிடைத்தை
 நீ தவரவிடும் போதே  உன்
இயலாமை உன்னை மற்றவரிடம்
சேராது தடுத்து  வைக்கின்றது
 உனக்கு கிடைத்ததை
நீ அனுபவிக்காத போதே
உன்  இயலாமை உன்னை  மற்றவர் துன்பதை
 ரசிக்க வைக்கின்றது!!


No comments: