Thursday 6 August 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கோவத்தில்  கொஞ்சமறந்து
கொஞ்சும் கிளிதனை மறந்து
கொம்புத்  தேன்கூட்டில் சிக்கிக்கிட்டு
எட்ட முடியா மலையுச்சியில்
தவம் புரியும்  என் மாமா 
வேப்பிலைக் கறுப்பாயி
வேப்பம்பூதேனாகி நீ வேண்டா
வரமாகி வாராவே உனைத்தேடி!!
ஓடாதே எனைக்கண்டு
 தவசிக்கோலம் தனைக்காக்க
காளையே உன்னைக் கட்டியாழ!!
சரியான யோடி எனிநான் தான் தாடி!!!

No comments: